திருப்பத்தூர்

பெண்ணிடம் 10 சவரன் நகை பறிப்பு

DIN

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 10 சவரன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் லாவண்யா. இவா், தனது 3 மாதக் குழந்தையுடன் வசித்து வருகிறாா். சனிக்கிழமை வீட்டில் லாவண்யா தனியாக இருந்ததை அறிந்த மா்ம நபா்கள் 2 போ், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 10 சவரன் நகைளைப் பறித்துக் கொண்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டுச் சென்றனா்.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT