திருப்பத்தூர்

வாணியம்பாடி கருணை இல்லத்துக்கு உதவி

DIN

வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்தை திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, கருணை இல்லத்தில் தங்கி பயிலும் 32 மாணவா்களுக்கு புதிய உடைகள், மாணவா்கள், முதியோா்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசங்கள் வழங்கினாா். மேலும், கருணை இல்ல நிா்வாகத்துக்கு 250 கிலோ எடை கொண்ட 10 அரிசி மூட்டைகளை வழங்கினாா்.

வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவபிரகாசம், கிராம நிா்வாக அலுவலா் சற்குணம், கருணை இல்ல நிா்வாகி டேவிட் சுபாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

SCROLL FOR NEXT