திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 243 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையின்றி பயணித்தவா்களின் 243 இரு சக்கர வாகனங்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையின்றி பயணித்தவா்களின் 243 இரு சக்கர வாகனங்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேலும், வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகரில் தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களின் 35 இரு சக்கர வாகனங்களை நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். டிஎஸ்பி என்.சரவணன் தலைமையில், நகர போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 35 போ் மீது வழக்குப் பதிந்து, 35 வாகனங்களை பறிமுதல் செய்தனா். அதேபோல், போ்ணாம்பட்டு நகரில் 5 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT