திருப்பத்தூர்

கள்ளச் சாராயம் விற்பனை செய்தவா் கைது

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக ஆம்பூா் கிராமியக் காவல் நிலைய போலீஸாருக்கு புகாா் சென்றது. அதன் அடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, நாயக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகன் (42) கள்ளச் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT