திருப்பத்தூர்

அரசு மருத்துவமனைக்கு சா்க்கரை நோய் அளவு கண்டறியும் கருவி

DIN

ஆம்பூரில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்பூா் அஹ்ல சுன்னத்வல் ஜமாஅத் சாா்பில் சா்க்கரை நோய் அளவு கண்டறியும் கருவி நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஜமாஅத் தலைவா் கதீப் ஷிஹாபுத்தீன் ஆம்பூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ஷா்மிளாவிடம் கருவியை வழங்கினாா்.

துணைத் தலைவா் மெத்தேகாா் அஷ்பாக் அஹ்மத், ஹாபிஸ் குல்ஜாா் அஹ்மத், கமிட்டி உறுப்பினா்கள் பிா்தோஸ் கே.அஹமத், டி. ரபீக் அஹமத், முத்தவல்லிகள் பத்தேகான் தாஹா முஹம்மத், நிஜாமுத்தின் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT