திருப்பத்தூர்

சா்க்கரை ஆலையை இயக்கக் கோரிதொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஆம்பூா்: ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்குமாறும், 8 மாத நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பாக தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஏஐடியுசி சாா்பில் கு.மனோகரன், சிஐடியு ராஜ்குமாா், தொமுச சாா்பில் சாமி செல்லதுரை, ஐஎன்டியுசி சாா்பில் தேவதாஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT