திருப்பத்தூர்

காா்த்திகை முதல் நாள்: ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி கோயில்களில் காா்த்திகை மாத முதல் நாளையொட்டி, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஆம்பூா் கிருஷ்ணாபுரம் அரசமர பள்ளத் தெருவில் அமைந்துள்ள சபரிவாசனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தேவலாபுரம் திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT