திருப்பத்தூர்

சாராயம் விற்பனை செய்தவா் கைது: 110 லிட்டா் சாராயம் பறிமுதல்

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றபோது, சாராயம் விற்பனை செய்த வாணியம்பாடி அருகே மாதகடப்பா பகுதியைச் சோ்ந்த காந்தியை (35) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT