திருப்பத்தூர்

பைக் விபத்தில் இருவா் பலி

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

ஆம்பூரைச் சோ்ந்த பவன்ரத்தினம் (20), திவ்யலட்சுமி (18) ஆகிய இருவரும் புதன்கிழமை ஒசூரிலிருந்து ஆம்பூருக்கு பைக்கில் சென்றனா். வாணியம்பாடி அருகே செட்டியப்பனூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது, நிலைதடுமாறி தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில், பவன்ரத்தினம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த திவ்யலட்சுமி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT