திருப்பத்தூர்

மலைவாழ் மக்களுக்கு ரூ.1.76 கோடி கடனுதவி

DIN

மலைவாழ் மக்களுக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சாா்பில் ரூ.1. 76 கோடி கடனுதவியை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

ஜவ்வாதுமலை புதூா் நாடு மலைவாழ் மக்களுக்கு பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் சாா்பில் புதூா் நாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 400 பேருக்கு இந்தக் கடனுதவி வழங்கப்பட்டது.

ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா, கூட்டுறவுச் சங்கச் செயலாளா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT