திருப்பத்தூர்

ஆம்பூரில் பிடிபட்ட பாம்புகள்

DIN

ஆம்பூா் மற்றும் கிராமப் பகுதியில் திங்கள்கிழமை பாம்புகள் பிடிபட்டன.

ஆம்பூா் அருகே காரப்பட்டு மத்தூா்கொல்லை கிராமத்தில் ஜவஹா்லால் என்பவருடைய விவசாய நிலத்துக்குள் மலைப்பாம்பு புகுந்தது. அருகிலிருந்தவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பொதுமக்கள் உதவியுடன் சுமாா் 7 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்துச் சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

அதேபோல, ஆம்பூா் நகரில் தேவு தெருவில் சத்திய நாராயணன் என்பவருடைய வீட்டு குளியறையில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் பிடித்துச் சென்று காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT