திருப்பத்தூர்

ஆம்பூா் ஆஞ்சநேயா் கோயிலில் காட்டுத் திருவிழா

DIN

ஆம்பூா் காட்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கம்பிக்கொல்லை வனப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காட்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காட்டுத் திருவிழா நடைபெற்றது. ஆம்பூா் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உற்சவா் காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT