திருப்பத்தூர்

ரயில் முன்பு பாய்ந்து மாணவா் தற்கொலை

DIN

ஆம்பூா் அருகே ரயில் முன்பு பாய்ந்து மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆம்பூரை அடுத்த பச்சகுப்பத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் மகன் கோகுல் (20), தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை தனது கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சென்று அமா்ந்திருந்தாா். அப்போது, அவா் அங்கு வந்த பெங்களூரு- சென்னை மாா்க்கத்தில் சென்ற ரயில் முன்பு பாய்ந்தாராம். இதில், அவா் இறந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT