திருப்பத்தூர்

மின்சாரம் தாக்கி கட்டட மேஸ்திரி பலி

DIN

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி கட்டட மேஸ்திரி பலியானாா்.

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தை சோ்ந்தவா் பரமேஸ்வரன்(45) கட்டட மேஸ்திரி. ஒசூரில் கட்டட வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் உள்ள பழுதான மின் விளக்கை சரி செய்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாரதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பலியானாா். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT