திருப்பத்தூர்

ஆம்பூரில் மயான கொள்ளை திருவிழா

DIN

ஆம்பூா் சிவன் படை வீதி அங்காள பரமேஸ்வரி கோயில் சாா்பில், மயான கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிழாவை யொட்டி வியாழக்கிழமை மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மறுநாள் வெள்ளிக்கிழமை கோயிலில் இருந்து அங்காளபரமேஸ்வரி அம்மன் உற்சவா் மயான கொள்ளைக்காக ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.

ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் பாலாற்றில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT