திருப்பத்தூர்

வாணியம்பாடியில் 7 பவுன் பறிமுதல்

DIN

வாணியம்பாடியை அடுத்த புதூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 61 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வாணியம்பாடி காதா்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமதுசுஹேப் என்பவா் உரிய அனுமதியின்றி எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நகைகளைப் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT