திருப்பத்தூர்

கரோனா தடுப்புப் பணிகள்: அதிகாரிகளுடன் எம்எல்ஏ பேச்சு

DIN

நாட்டறம்பள்ளி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் வாணியம்பாடி தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமாா் ஆலோசனை நடத்தினாா்.

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமைவாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 17 கிராம ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கிராமப் பகுதிகளில் நிலவும் குடிநீா், தெரு விளக்கு உள்பட அடிப்படை பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துச்செல்வி, ரகுகுமாா், ஒன்றிய அதிமுக செயலாளா் சாம்ராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT