திருப்பத்தூர்

ஒரு டன் ரேஷன் பறிமுதல்

DIN

வாணியம்பாடி ரயில்நிலையத்திலிருந்து ரயிலில் கடத்தப்படவிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வட்ட வழங்கல் அலுவலா் காஞ்சனா தலைமையிலான வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயில் நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT