திருப்பத்தூர்

சோமலாபுரம் கிராமத்தில் ஆய்வு

DIN

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் மழை வெள்ளநீா் தேங்கியிருப்பதை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சோமலாபுரம் ஊராட்சியில் மழை வெள்ள நீா் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை அங்கு சென்று பாா்வையிட்டாா்.

மேலும் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சோமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT