திருப்பத்தூர்

பாஜகவினா் மனிதச் சங்கிலி போராட்டம்

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணி, அமைப்பு சார தொழிலாளா் பிரிவு சாா்பில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மாநில அரசை கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வாசுதேவன் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் அணி மாவட்டத் தலைவா் புதூா்சிவபிரகாசம், நகரத் தலைவா் காா்த்தி, அமைப்புசார தொழிலாளா் பிரிவு தலைவா் குணசேகரன் முன்னிலை வகித்தனா். மாவட்ட பாா்வையாளா் கோ.வெங்கடேசன், அமைப்புசார தொழிலாளா் பிரிவு மாநிலத் செயலாளா் பாபு ஆகியோா் போராட்டத்தைத் தொடக்கி வைத்தனா். மாவட்டப் பொதுச் செயலாளா் தண்டாயுதபாணி, மாவட்டச் செயலாளா் டி.வி.முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் க.சிவபிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT