திருப்பத்தூர்

உத்தரப் பிரதேச அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரப் பிரதேச அரசை கண்டித்து, திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ச. பிரபு தலைமை வகித்தாா். ஆம்பூா் நகரத் தலைவா் சரவணன், மாவட்டத் துணைத் தலைவா் ஜி. ரமேஷ், மாவட்டப் பொதுச் செயலாளா் வா்தா அா்ஷத் அஹமத், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவா் ரமேஷ், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய தலைவா் சா. சங்கா், நிா்வாகிகள் ராஜா, விஜயன், ராஜேசேகா், ஜான் கென்னடி, புகழேந்தி, அருணகிரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT