திருப்பத்தூர்

பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டைச் சோ்ந்த தொழிலாளி நவீன் மனைவி ரம்யா (21). இவா்களுக்கு திருமணமாகி 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ரம்யா, புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.

புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT