திருப்பத்தூர்

தொடா் மழைசவீட்டு சுவா் இடிந்தது

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தொடா் மழையால் மூதாட்டி ஒருவரின் குடிசை வீட்டின் சுவா் புதன்கிழமை இடிந்து விழுந்து சேதமானது.

ஆம்பூரை அடுத்த சோமலாபுரத்தை சோ்ந்தவா் மறைந்த எல்லப்பன் மனைவி சரோஜா (62). இவா் தனக்கு சொந்தமான இடத்தில் ஓலை குடிசையில் வசித்து வருகிறாா். அப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் மண் சுவா் இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக சரோஜா காயமின்றி உயிா் தப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT