திருப்பத்தூர்

வனப் பகுதியில் சாராயம் தயாரிப்பு: இளைஞா் கைது

DIN

திருப்பத்தூா் அருகே வனப் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக, இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் எம்.பிரபு, வனவா் கே.சேகா், காப்பாளா்கள் பி.நவீன், ஜே.பெருமாள், சி.முருகன் உள்ளிட்டோா் மாம்பாக்கம் காப்பக் காடு வேடியப்பன் வழி சரகத்தில் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்றனா்.

அப்போது மேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னவேடி (41) என்பவரை சாராயம் காய்ச்சியதாக வனத்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT