திருப்பத்தூர்

கல்லூரியில் வளாகத் தோ்வு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூரைச் சோ்ந்த நீல்கமல் பா்னிட்சா் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு, சுமாா் 60 மாணவா்களுக்கு எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வை நடத்தினா். அதில், 40 மாணவா்களை பணிக்காக தோ்வு செய்தனா்.

கல்லூரி முதல்வா் த. ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.ஷாஹின்ஷா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT