திருப்பத்தூர்

ஸ்ரீசெல்வநாகாலம்மாள் திருக்கோயிலில் ஆடி விழா

DIN

ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை யொட்டி ஸ்ரீசெல்வநாகாலம்மாளுக்கு வரலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

கோவாக்சின்: பனாரஸ் இந்துப் பல்கலை. ஆய்வை ஏற்க முடியாது

SCROLL FOR NEXT