திருப்பத்தூர்

மாடியிலிருந்து விழுந்த பெண் பலி

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மாடியிலியிருந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா், ஈ.டி.கோவிந்தராஜ் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடியைச் சோ்ந்த நந்தினி (29) என்பவருடன் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், நந்தினி புதன்கிழமை வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT