திருப்பத்தூர்

ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு

DIN

சுதந்திர தின விழாவையொட்டி ஜோலாா்பேட்டை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில்களிலும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டு வருகின்றனா்.

ரயில்வே காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில் போலீஸாா் இந்த தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

தாடாளன் பெருமாள் கோயில் தங்க கருடசேவை

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

SCROLL FOR NEXT