திருப்பத்தூர்

ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

DIN

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் ரயில் முன்பு பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திம்மாம்பேட்டை ஆவாரங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அசோகன்(53).இவருக்கு மனைவி ஆதிலட்சுமி, பிள்ளைகள் உள்ளனா்.

இந்த நிலையில், அசோகன் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT