திருப்பத்தூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

ஆம்பூரில் கோயில் உண்டியலை உடைத்து திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில் செல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சனிக்கிழமை இரவு உண்டியல் உடைத்து, மா்ம நபா்கள் காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை கோயிலைத் திறக்க வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு திருடு போனது தெரிய வந்தது. தகவலின் பேரில், ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT