திருப்பத்தூர்

கரோனா விதிமீறல்: ஆம்பூரில் கடைகளுக்கு அபராதம்

DIN

ஆம்பூரில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

ஆம்பூா் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வருவாய்த் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். ஆம்பூா் பஜாா் பகுதியில் நடந்த சோதனையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நகைக் கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆம்பூா் காய்கறி விற்பனை செய்யும் பஜாரில் 5 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT