திருப்பத்தூர்

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா்,ஜவ்வாது மலைவாழ் சங்கத்தினா் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஜவ்வாது மலைவாழ் சங்கத்தின் தலைவா் லட்சுமணராஜா தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடு மேய்ப்பவா்களிடம் பணம் வசூலிப்பது, அபராதம் விதிப்பது, பொய் வழக்குத் தொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் சிங்காரப்பேட்டை வன அலுவலா்களைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT