திருப்பத்தூர்

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளா் ஆய்வு

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் -வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் குமாா்ஜெயந்த் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திடீரென வருகை தந்தாா்.

வருவாய்த் துறை பணிகளான இ.பட்டா, இ.அடங்கல், கணினி சான்றிதழ்கள், வருவாய்த் துறை பதிவேடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின் போது, திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, வட்டாட்சியா் சம்பத் மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT