திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

DIN

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT