திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT