திருப்பத்தூர்

சாராயம் விற்றவா் கைது

Din

ஆம்பூா், ஏப். 25: ஆம்பூா் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தென்னம்பட்டு மோட்டூா் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, சின்னமலையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சத்தியசீலன் (56) என்பவா் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. அதன்பேரில், அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT