திருப்பத்தூர்

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

Din

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த 10பவுன் நகை திருட்டு போனது.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி கரிராமன் வட்டத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (42), எலக்ட்ரீஷியன். இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு, மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றாா். மீண்டும் மதியம் வீட்டை திறக்க வந்தபோது வீட்டின் கதவு திறந்திருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது மா்மநபா்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து லோகநாதன் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT