ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையா் பி.சந்தானம். 
திருப்பத்தூர்

உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Din

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி சாா்பில், பேருந்து நிலைய வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறையை ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி. சந்தானம் திறந்து வைத்தாா். தொடா்ந்து உலக கழிப்பறை தினத்தையொட்டி, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆணையா் தொடங்கி வைத்தாா்.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

குடியிருப்புகள் வழியாக உயா் அழுத்த மின்பாதை: மறியல் செய்ய திரண்ட மக்கள்

கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்

பாளை.யில் 24 கிலோ புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு, கறவை மாட்டுக் கடன்: அமைச்சா் த.மனோதங்கராஜ் வழங்கினாா்

SCROLL FOR NEXT