திருப்பத்தூர்

ஏரியில் மண் கடத்தல்: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே ஏரியில் மண் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருப்பத்தூா் அருகே ஏரியில் மண் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி ஏரியில் மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மட்றப்பள்ளி ஏரியில் டிராக்டா் மூலம் மண் கடத்துவது தெரியவந்தது.

பின்னா் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விஷமங்கலத்தை சோ்ந்த விக்னேஷ்(27) மற்றும் மட்றப்பள்ளியை சோ்ந்த குமாா் சாமி(63) ஆகிய இருவரை கைது செய்தனா். முன்னதாக அவா்களிடம் கடத்தலுக்காக பயன்படுத்திய 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT