திருப்பத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூா் கஸ்பா - ஏ பகுதியில் பணிபுரியும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

Din

ஆம்பூா்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூா் கஸ்பா - ஏ பகுதியில் பணிபுரியும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கஸ்பா - ஏ 5-ஆவது வாா்டு பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் விநியோக பணியாளா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச புத்தாடை, ரொக்கப் பரிசு ஆகியவற்றை 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் தனது சாா்பில் வழங்கினாா்.

நகராட்சி பணியாளா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT