திருப்பத்தூர்

மண்ணுளி பாம்பு மீட்பு

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே மண்ணுளி பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி தகவல் மையம் அருகே மண்ணுளி பாம்பு வந்தது. அதை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அதனை கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT