திருவள்ளூர்

லாயர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

DIN

திருவள்ளூர் மாவட்ட லாயர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
திருவள்ளூர் மாவட்ட லாயர்ஸ் அசோசியேஷன் சார்பில் 2019-ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 
இத்தேர்தலில் புதிய தலைவராக எஸ்.கே.ஆதாம், செயலராக கே.கார்த்திக், பொருளாளராக ஆர்.ஆர்.ரமேஷ், துணைத் தலைவராக டி.விஜய்பாபு, துணைச் செயலராக சி.சரவணன், நூலகராக ஆர்.வில்விஜயன், காப்பாளராக ஜி.கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT