திருவள்ளூர்

என்.சி.சி. பயிற்சி முகாம் நிறைவு

DIN

சென்னை புழல் ஜெயின் வித்யாஸ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்த என்.சி.சி. பயிற்சி முகாம் திங்கள்கிழமை நிறைவுற்றது.
சென்னை புழல் ஜெயின் வித்யாஸ்ரம் பள்ளி வளாகத்தில் என்.சி.சி. பயிற்சி முகாம் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில், 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பள்ளி வளாகத்தில் தங்கி, அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், யோகா, நன்னடத்தை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைப் பெற்றனர். 
முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் திங்கிள்கிழமை பயிற்சியை நிறைவு செய்தனர். பயிற்சி முகாமுக்கு, பள்ளிச் செயலர் ராஜ்சோர்டியா தலைமை வகித்தார். இதில், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT