திருவள்ளூர்

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு: அம்பேத்கர் மக்கள் கட்சி முடிவு

DIN

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அம்பேத்கர் மக்கள் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
 இதுகுறித்து அம்பேத்கர் மக்கள் கட்சியின் தலைவர் மத்தியாஸ், பொதுச் செயலாளர் எ.சக்கரபாணி, பொருளாளர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசின் உதவிகளைப் பெறும் நோக்கத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதை வரவேற்கிறோம். மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிப்பது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT