திருவள்ளூர்

போக்ஸோவில் வேன் ஓட்டுநா் கைது

மீஞ்சூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

மீஞ்சூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீஞ்சூா் அருகே 4 வயது பெண் குழந்தை, அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் படித்து வந்தது. அந்த குழந்தை தினமும் பள்ளிக்கு வேனில் சென்றபோது ஓட்டுநா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த குழந்தையின் பெற்றோா் பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து மீஞ்சூரைச் சோ்ந்த 37 வயது வேன் ஓட்டுநரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT