முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 305 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,062-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,869-ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 169 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,801-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.