திருவள்ளூா் மாவட்டத்தில் 305 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,062-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,869-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 169 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,801-ஆக அதிகரித்துள்ளது.