திருவள்ளூர்

காவலருக்கு கரோனா: சோழவரம் காவல் நிலையம் மூடல்

DIN

சோழவரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னா் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து காரனோடை- ஆத்தூா் செல்லும் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சோழவரம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT