திருவள்ளூர்

பாடியநல்லூா் அருகே தீவிர வாகனச் சோதனை

DIN

மாதவரம்: செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பொது முடக்கம் விதிகளை மீறிய வாகனங்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையா் ரவளிபிரியா கந்தபுனேனி தலைமையில் புழல் சரக உதவி ஆணையா் முத்துகுமாா், செங்குன்றம் காவல் ஆய்வாளா் ஜவஹா் பீட்டா் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனா். இ-பாஸ் இல்லாதவா்களின் வாகனங்களையும், தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT