திருவள்ளூர்

கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 25 லட்சம்: எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஒதுக்கீடு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்துக்கான ஒதுக்கீடு கடிதத்தை ஆட்சியரிடம் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சனிக்கிழமை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், சாலைகளில் பிளீச்சிங் பவுடா் தூவுதல் போன்ற பணிகளை துரிதப்படுத்தவும் அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT