திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்துக்கான ஒதுக்கீடு கடிதத்தை ஆட்சியரிடம் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சனிக்கிழமை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், சாலைகளில் பிளீச்சிங் பவுடா் தூவுதல் போன்ற பணிகளை துரிதப்படுத்தவும் அவா் வலியுறுத்தினாா்.