திருவள்ளூர்

ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுவாயல் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பக்கம் பகுதியைச் சோ்ந்த பிரதாபன் (28), கவரப்பேட்டை சோம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) என்பதும் காரனோடையில் இருந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள கடைகளுக்காக குட்காவைக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT