திருவள்ளூர்

310 வடமாநிலத்தவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

DIN

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த வட மாநிலத் தொழிலாளா்கள் 310 போ் புதன்கிழமை அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாதா்பாக்கம் தங்கும் மையத்தில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு 80 போ், ஒடிஸா மாநிலத்துக்கு 230 போ் என 310 போ் பேருந்துகள் மூலம் திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வட்டாட்சியா் ஏ.என்.குமாா் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

முன்னதாக இவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் தலைமையில், சுகாதாரத் துறையினா் பரிசோதனைகளை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT